2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மலையக நகரங்களில் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக நிருபர்கள்

இன்றைய தினம் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், பாடசலை நிறைவடைந்த பின்னர் ஆசிரியர்- அதிபர்களால்   ஆர்ப்பாட்டங்கள் மலையகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய நுவரெலியா, தலவாக்கலை, பொகவந்தலாவை, மஸ்கெலியா , பதுளை உள்ளிட்ட பல நகரங்களில்  அதிபர்−ஆசிரியர்களால்  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .