2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

மலையகக்குயில் அஷாணிக்கு கௌரவிப்பு

Freelancer   / 2024 பெப்ரவரி 03 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மண்ணுக்கு பெருமை தேடிக்கொடுத்த மலையக  குயில் அஷாணியை கௌரவிக்கும் நிகழ்வு இம்மாதம் 4 ஆம்  திகதி சுதந்திர தினத்தன்று கொட்டக்கலை வூட்டன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

மலையகத்தின் இலை மறை காயாக இருந்து தென்னிந்திய தொலைக்காட்சியில் சரி கம பா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இசைத்துறையில் உள்ள திறமைகளை வெளிகாட்டி மலையக மண்ணுக்கு கௌரவத்தை தேடி கொடுத்த மலையக குயில் கௌரவிப்பதற்கான ஏற்பாடுகளை மலையக மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது. 

அமைப்பின் தலைவர் ராமன் செந்தூரன் தலைமையில் நடைபெற இருக்கும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X