Kogilavani / 2021 மார்ச் 04 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
வெளிநாடுகளின் நிதி அனுசரணையில், மலையகத்தில் புதியக் கட்சிகளை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மலையகத்தின் பிரதான கட்சிகள் சிலவற்றில் இருந்து விலகியவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள் சிலர், புதிய கட்சிகளை உருவாக்கும் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய கட்சிகளை உருவாக்கி அதனூடாக மக்கள் சேவைகளை முன்னெடுக்க இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுச் சக்திகள் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளன என்றும் இரகசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026