2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் பலி

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமரகந்த- எந்தானை பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட மின் கசிவால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (2) இடம்பெற்றுள்ளதுடன், இச்சம்பவத்தில் சமரகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான, பெருமாள் சரஸ்வதி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .