2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வனப்பகுதியில் தீ

Kogilavani   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிலுள்ள பிரவுன்லோ (கிராப்பு தோட்டம்) மேற்பகுதியில் உள்ள பற்றைக் காட்டில், இன்று (24) பகல் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2 ஏக்கர் வனப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக, நல்லதண்ணி வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுக்கு விஷமிகள் தீ வைத்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X