Kogilavani / 2021 மார்ச் 25 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன், பி.கேதீஸ்
ஹப்புத்தளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று, நேற்று (23) உறுதிபடுத்தப்பட்டதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த ஐவரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஹப்புத்தளை சேர்வூட் தோட்டத்தைச் சேர்ந்த ஆணொருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
றுதிபடுத்தப்பட்டுள்ளது.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago