2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் இளைஞர் கைது

Kogilavani   / 2017 ஒக்டோபர் 05 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன் காமினிபுர பகுதியில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஹெரோய்ன் பக்கெட்டுகளுடன் 28 வயது இளைஞரை, ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள், புதன்கிழமை மாலை, கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, 10 பக்கெட்டுகளில் பொதிசெய்யப்பட்டிருந்த நிலையில், 4 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக, கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .