2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பு விபத்தில் 10 பேர் படுகாயம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு, ஹேமாஸ் சந்தியில் கனரக வாகனமொன்றும் வானொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .