2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் 11 மணித்தியால நீர்வெட்டு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள சில பகுதிகளில் 11 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில், நாளை வெள்ளிக்கிழமை இரவு 9 மணியிலிருந்து மறுநாள் சனிக்கிழமை காலை 8 மணிவரை இந்த நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

றொஸ்மிட் பிளேஸ், பான்ஸ்; பிளேஸ், மாலிகாவத்தை, பஞ்சிகாவத்தை வீதி, மருதானை வீதி, சங்கராஜ மாவத்தை, தர்மபால மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக  நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .