2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

எரிவாயுக் கசிவு; 70 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிவாயுக் கசிவைத் தொடர்ந்து சுகவீனமடைந்த 70 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிலியந்தலையிலுள்ள இரசாயனத் தொழிற்சாலையொன்றிலேயே இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில்  எரிவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட நிலையில், இவர்கள் களுபோவில மற்றும் பிலியந்தலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். (சிரிமஹ பெல்லன)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .