2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்றவர்கள் கைது

Super User   / 2011 டிசெம்பர் 17 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரத்மலானை விஞ்ஞானக் கல்லூரி பரீட்சை மண்டத்தில் க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சையில் நான்கு பரீட்சார்த்திகளுக்காக ஆள்மாறாட்டம் செய்ய முயன்றமை தொடர்பாக 7 பேர் பரீட்சை மேற்பார்வையாளரிடம் அகட்டுள்ளனர். போலி அடையாள அட்டைகளை சமர்ப்பித்தபோது அகப்பட்டுக்கொண்ட இச்சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

போலி அடையாள அட்டையை விநியோகிப்பதில் சம்பந்தப்பட்ட பெண்ணொருவர் உட்பட மூவரும் கைதானவர்களில் அடங்குவர்.  (சண்டே டைம்ஸ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .