2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் லலித், குகன் கடத்தப்பட்டமைக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 டிசெம்பர் 17 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 


  ( கே. என்.முனாஷா )

மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டமைக்கு எதிராகவும் வடக்கில் இடம் பெறும் சகலவிதமான மனித படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிராகவும் நீர்கொழும்பு நகர மத்தியில் நேற்று சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .