2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மேல் மாகாணத்தில் தனியார் பஸ்கள் இன்று நள்ளிரவு முதல் பகிஷ்கரிப்பு

Super User   / 2011 டிசெம்பர் 23 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேல் மாகாணத்தில் தனியார் பஸ்கள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் பஸ்களுக்கான புதிய வழித்தட அனுமதிப்பத்திரம் விவகாரம் தொடர்பாகவே இந்த பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .