2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

புளத்சிங்கள விஹாரைக்கு தீ வைப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

புளத்சிங்கள ஏகல்ஓயா விஹாரைக்கு இன்று அதிகாலைவேளையில் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் விஹாராதிபதி தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புளத்சிங்க பொலிஸார் தெரிவித்தனர்.

கிராமத்திற்கு இரண்டு விஹாரைகள் தேவையில்லை என்று புளத்சிங்கள பிரதேச சபைத்தலைவர் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .