2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அபிவிருத்தியை முன்னிட்டு விஹாரமகாதேவி பூங்காவை மூட ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 29 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள விஹாரமகாதேவி பூங்கா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 30ஆம் திகதிவரை மூடப்படவுள்ளது.

அபிவிருத்தி வேலைகளை முன்னிட்டே இப்பூங்கா மூடப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .