2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பில் மாற்றுக் கருத்தாடலுக்கான அமையத்தின் மக்கள் சந்திப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.ஸட். ஷாஜஹான்


மாற்றுக் கருத்தாடலுக்கான அமையம் நீர்கொழும்பு இந்து இளைஞர் கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (8)  மாலை மக்கள் சந்திப்பொன்றை நடத்தியது.

இதன்போது, அண்மையில்  கொழும்பு சமூக சமய நிலையத்தில் நடத்தப்பட்ட மொழியுரிமை மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தொகுப்பாக வெளிவந்துள்ள 'மக்கள் விஞ்ஞாபனம்' நூல் நிகழ்வில் கலந்து கொண்டோரிடம் கையளிக்கப்பட்டதுடன் மொழியுரிமை தொடர்பில் கருத்துக்கள் பெறப்பட்டன.

இந்நிகழ்வில்  நீர்கொழும்பில் வசிக்கும் கல்வியியலாளர்கள், ஆசிரியர்கள், முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்கள், மற்றும் பல்வேறு தொழிற்துறையை சேர்ந்தோர்  கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .