2025 ஜூன் 21, சனிக்கிழமை

உணவு விசமான சம்பவம்: பெண் ஊழியர் மரணம்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 07 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

தாம் பணியாற்றும் ஆடைத் தொழிற்சாலையில் உணவு உட்கொண்டதன் பின்னர்  சுகயீனமுற்ற நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாiயில் கடந்த வெள்ளிக்கிழமை காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர்களில்  ஒருவர்  இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வந்த ஞானவதி கலுவாராச்சி என்ற 48 வயதுடைய ஊழியரே மரணமானவாராவார். இவர்; தங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

 கட்டுநாயக்காவில் அமைந்துள்ள 'நெக்ஸ்ட்' ஆடைத் தொழிற்சாலையைச் ஊழியர்களே வாந்தி மற்றும் வயிற்றுளைவு ஏற்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு  சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்;டவர்களாவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .