2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

9 சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம்; உரிமையாளரை கைது செய்ய உத்தரவு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 05 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் ஒன்பது பேரை பாலியல் ரீதியாகவும் அடித்தும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் அந்த சிறுவர் இல்லத்தின் முகாமையாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு களுத்துறை மேலதிக நீதவான் அயேஷா அபேதீன் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அந்த சிறுவர் இல்லத்திலிருந்த சிறுவர்களில் இருவரை குறித்த முகாமையாளர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதுடன் மேலும் ஏழு சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அந்த சிறுவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .