2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒருகொடவத்த சந்தியில் பதற்றம்

Editorial   / 2022 மார்ச் 21 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருகொடவத்தை சந்தியில், ஒரு குழுவினர் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு கோரியே, அவ்விடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், பேஸ்லைன் வீதி உட்பட, ஒருகொடவத்தை சுற்றுவட்டாரத்தில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .