2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழும்பில் பாரிய தீ: 4 வாகனங்கள் களத்தில்

Editorial   / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு – மட்டக்குளி பகுதியிலுள்ள படகு தொழிற்சாலையொன்றில்   தீ பரவியுள்ளது. அத்தீ   சுவாலைவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

அந்தத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை நிலையத்துக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனங்களில் நான்கு வாகனங்கள் ஸ்தலத்துக்கு  அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .