Editorial / 2022 பெப்ரவரி 03 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹங்வெல்ல தும்மோதர பிரதேசத்தில், தின்னர் தொழிற்சாலையில் திடீரென தீ பரவிலுள்ளது.
அந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக, இதுவரைக்கும் தீயணைப்பு வாகனங்கள் 16 அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ பரவலினால், கொழும்பு- அவிசாவளை வீதி மற்றும் அதனை அண்மித்த வீதிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025