Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாஜஹான்
50,000 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (02) நாடெங்கிலும் நடைபெற்றது.
இதற்கமைய, நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில், 88 பட்டதாரிகள் இன்று நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களின் ஆவணங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.
25 minute ago
36 minute ago
39 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
36 minute ago
39 minute ago
46 minute ago