Editorial / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஜெயரட்ணம்
பேருவளை பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில், கடலில் மிதந்த நிலையில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலத்தை, பேருவளை பொலிஸார், இன்று (8) காலை மீட்டுள்ளனர்.
அடையாளம் காணப்படாத மேற்படி பெண்ணின் சடலம் தொடர்பில் , பேருவளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21 minute ago
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
23 minute ago
1 hours ago