2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பேருவளையில் பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்ணம் 

பேருவளை பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில், கடலில்  மிதந்த  நிலையில், சுமார் 45  வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலத்தை,   பேருவளை பொலிஸார்,  இன்று (8) காலை  மீட்டுள்ளனர். 

அடையாளம் காணப்படாத மேற்படி பெண்ணின் சடலம் தொடர்பில் , பேருவளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .