2025 மே 03, சனிக்கிழமை

போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

Editorial   / 2020 ஜூன் 05 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரத்தில், மோட்டார் சைக்கிள்களில் போதை மாத்திரைகளை கொண்டுசென்ற மூவரை, பொலிஸார் இன்று (05) கைதுசெய்துள்ளனர்.

பேருவளை- அம்பேபிட்டி பகுதியில் வைத்தே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

பேருவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து  1360 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X