Editorial / 2022 மே 17 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பாகங்களிலும், எரிபொருள், காஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்றிருந்தனர். இன்னும் நின்றுகொண்டுதான் இருக்கின்றனர்.
இந்நிலையில், வத்தளையில் புதிதாக வரிசையொன்றில் மக்கள் இன்றிரவு நின்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.
கொழும்பு உள்ளிட்ட பெரும் நகரங்களிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள், இரவு நேர உணவாக மாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே உண்பர். அதிலும் பெரும்பாலும் பாண் வாங்கிக்கொள்வர்.
அந்த வகையில், பாண் கொள்வனவுக்காக, வத்தளையில் மக்கள் வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago