2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கரையொதுங்கிய 30 அடி நீளமான மீன்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-குணசேகரன் சுரேன்


யாழ். நயினாதீவு கடற்கரையில் இறந்த நிலையில் 30 அடி நீளமுள்ள  மீன் ஒன்று நேற்று புதன்கிழமை கரையொதுங்கியுள்ளது.

திமிங்கலத்தினைப் போன்று தோற்றமளித்தாலும் இது எவ்வகை மீன் இனம் என அடையாளம் காணப்படவில்லை.

கரையொதுங்கிய இந்த மீன் பாகங்களாக வெட்டிப் புதைக்கப்பட்டுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .