2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிணற்றில் விழுந்து குடும்பப் பெண் மரணம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 10 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

கிணற்றில் விழுந்து குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். கொக்குவில் பகுதியில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றள்ளது.

கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிவஞானசுந்தரம் சிவயோகேஸ்வரி (54) என்ற குடும்ப பெண்ணே கிணற்றுள் விழந்து உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X