2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நெனசல அறிவகம் திறப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். அச்சுவேலியில் புதிதாக  அமைக்கப்பட்ட நெசனல அறிவகம் இன்று திங்கட்கிழமை  திறந்துவைக்கப்பட்டது. தொடர்பாடல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவினால் இந்த கிளை திறந்துவைக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் முதன் முதலாக 'நெனசல-அறிவகம்' அச்சுவேலியில் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி றொசாந்தேவபுர, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.ஜி நிஸங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .