2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இந்திய மீனவர்களின் படகுகள் கையளிப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

இந்திய, காரைக்கால் மீனவர்களின் ஐந்து படகுகளும் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் இன்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கடற் பரப்பில் கடந்த மாதம் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 மீனவர்கள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மேற்படி மீனவர்களின் ஐந்து படகுகளையும் கையளிக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரம் இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .