2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதேச சபைக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.


தொடர்புடைய செய்தி

நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் மீது தாக்குதல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .