2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அளவெட்டியில் தங்கச் சங்கிலி அறுப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 30 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.அளவெட்டி தம்பனை வீதியில் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை சைக்கிளில் வந்த திருடனால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

அளவெட்டி தம்பனை வீதியின் வழியே இன்று பிற்பகல் வேளையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் அணிந்திருந்த சுமார் ஒரு லட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியினை சைக்கிளில் வந்த திருடன் அபகரித்துச் சென்றுள்ளான்.

இது தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதனையடுத்து,  பொலிஸார் விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .