2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பஸ் விபத்தில் நால்வர் காயம்

Super User   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் வல்லைவெளி முனியப்பர் கோயில் அருகில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .