2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 12 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண எதிர்க்கட்சித்தலைவரும் ஈழமக்கள் ஜனாநாயக் கட்சியின் அமைப்பாளருமான கமலேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் பயங்கரவாதக் குற்ற புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது மெய்பாதுகாவலளரான ஜோசப் பற்றிக் அமல்ராஜ் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரான்லி வீதியிலுள்ள உணவகம் ஒன்றில் 9 மில்லிமீற்றர் பிஸ்ரல் ரக துப்பாக்கியுடன் இவர் இருந்தபோதே கைது செய்ததாக பயங்கரவாதக் குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .