2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ். பல்கலை விரிவுரையாளருக்கு ரி.ஐ.டி அழைப்பு

Super User   / 2013 நவம்பர் 26 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் இ.இராஜகுமாரன் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். 

யாழிலுள்ள ஊடகமொன்றில் வெளியான செய்தி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே தான் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .