2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தமிழரசு கட்சியின் மானிப்பாய் தொகுதிக்கான கிளை கலைக்கப்பட்டுள்ளது

Kogilavani   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

இலங்கை தமிழரசு கட்சியின் மானிப்பாய் தொகுதிக்கான கிளையின் நிர்வாகம் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவினால் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை இன்னமும் வெளியிடப்பட்டிருக்காத போதும், கலைக்கப்படுவதற்கான கடிதம் கட்சியின் பொதுச் செயலாளரினால் தொகுதிக் கிளையின் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கலைக்கப்பட்டதற்கான காரணங்கள் இதுவரையிலும் தமிழரசுக் கட்சியினால் தெரிவிக்கப்படவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .