2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வெடிபொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


பொதுமக்களுக்கு வெடிபொருட்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை 551 படைப்பிரிவின் 10 ஆவது சிவில் பொறியியலாளர் பிரிவின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கு பகுதியின் ஜே - 424 மற்றும் நாகர்கோவில் கிழக்கு குடத்தனை ஜே - 419 கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்காக இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.

இதில் பாடசாலை மாணவர்கள், சிவில் சமூகத்தினர், கிராமமக்கள் என பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X