Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 மார்ச் 31 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
சுன்னாகம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை கிணற்றிலிருந்து வாள் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை மீட்கப்பட்டாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்கள் கிணற்றில் நீர் எடுப்பதற்குச் சென்றவேளை, கிணற்றுக்குள் வாள் இருப்பதைக் கண்டு இது தொடர்பில் அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
அதிபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, பொலிஸார் சென்று வாளை மீட்டனர்.
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025