2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

227 கிலோ கேரள கஞ்சா மீட்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 05 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் தில்லைநாதன்

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடற்பரப்பில், இன்று (05) அதிகாலை, 227 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே, 5 கேரள கஞ்சா மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .