2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

30 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Super User   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

காங்கேசன்துறை கடற் பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 4ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்களின் வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்ற நீதிபதி எஸ்.கஜநிதி பாலன் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த 30 இந்த மீனவர்களையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .