2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

750ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு

Freelancer   / 2023 நவம்பர் 15 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத் ,எம். றொசாந்த், பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கிழக்கு 15 வட்டாரம் பகுதியில் மக்கள் நடமாற்றம் இல்லாத தனியார் காணியிலிருந்து 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கிக்கு ரவைகள் செவ்வாய்க்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த பகுதியில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது

ரி 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 750ற்கும் மேற்பட்ட ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .