Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Niroshini / 2021 டிசெம்பர் 23 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
மானிப்பாய் - அட்டகிரி பகுதியில், நேற்று (22) இரவு இடம்பெற்ற குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர், நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
அட்டகிரி பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்த இனம்தெரியாத வன்முறைக் கும்பல், வீட்டுக்கு தீ வைத்து சொத்து சேதம் விளைவித்து இருந்தது.
இதன்போது 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தீயில் நாசமாகின.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார், கொக்குவில் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை, நேற்று கைதுசெய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
19 minute ago
39 minute ago