2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அட்டகிரியில் அட்டகாசம்: சந்தேகநபர் கைது

Niroshini   / 2021 டிசெம்பர் 23 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செந்தூரன் பிரதீபன்

மானிப்பாய் - அட்டகிரி பகுதியில், நேற்று (22) இரவு இடம்பெற்ற குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர், நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

அட்டகிரி பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்த இனம்தெரியாத வன்முறைக் கும்பல், வீட்டுக்கு தீ வைத்து சொத்து சேதம் விளைவித்து இருந்தது.

இதன்போது 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தீயில் நாசமாகின. 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார், கொக்குவில் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை, நேற்று கைதுசெய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .