2025 ஜூலை 02, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே. தயா

எல்லை தாண்டிய மீன்பிடித்தக் குற்றச்சாட்டில், நான்கு இந்திய மீனவர்கள், நேற்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக் காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையிர், நெடுந்தீவுக்கு அண்மையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த 4 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து, குறித்த மீனவர்களை கைதுசெய்த கடற்படையிர், விசாரணைகளின் பின்னர், யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .