2025 மே 16, வெள்ளிக்கிழமை

இளைஞர்கள் மீது வாள்வெட்டு

Editorial   / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்  

கொக்குவில் - பிடாரி அம்மன் கோவிலடி பகுதியில், நேற்று (04) இரவு, இளைஞர்கள் இருவர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று (04) இரவு 9.30 மணியளவில், பிடாரி அம்மன் கோவிலடியில் நின்றுக்கொண்டிருந்த 2 இளைஞர்களை, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலொன்று, வாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .