Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், கே.தயா, டி.விஜித்தா
மணற்காடு பகுதி ஊடாக, நேற்று பிற்பகல் ஓட்டோவில் கஞ்சா கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 6 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டது
"சந்தேகநபர்கள் 25, 26 வயதுடையவர்கள். அவர்கள் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்களாவர்.
வடமராட்சி கிழக்கு - மணற்காடு பகுதி ஊடாக ஓட்டோவில் கஞ்சாவை கடத்திச் சென்ற போதே, இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
கஞ்சா போதைப்பொருள், ஓட்டோ ஆகிய சான்றுப்பொருள்களுடன் சந்தேகநபர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .