2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை விடுதி

Editorial   / 2019 மார்ச் 22 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் முதன் முதலாகக் கண் சத்திரசிகிச்சை விடுதி ஒன்று இன்று (22) திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமை நாயகம் குறித்த விடுதியை திறந்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .