2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'கையிருப்பு உள்ளதால் அச்சம் வேண்டாம்'

Freelancer   / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் போதியளவு கையிருப்பில் உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்புவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

எனினும் யாழ் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தரவின்படி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் போதியளவு  கையிருப்பில் உள்ளதாகவும், பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சமடைய தேவையில்லை எனவும் தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .