2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சீனத்தூதுவர் நல்லூர் கோவிலில் வழிபாடு

Niroshini   / 2021 டிசெம்பர் 16 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் 

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான தூதரக அதிகாரிகள் குழு, நேற்றைய தினம் புதன்கிழமை  யாழ்ப்பாணத்துக்கு வருகை  தந்துள்ள நிலையில், இன்றைய தினம் (15) நல்லூர் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .