Editorial / 2018 மார்ச் 09 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி.விஜிதா
யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள ஹாட்வெயர் கடை மீது தாக்குதல் மேற்கொண்ட குழுவில், ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
10 மோட்டார் சைக்கிளில் வந்த 12 பேர் கொண்ட குழுவினர் யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள ஹாட்வெயார் கடை மீது இன்று (09) தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, பொலிஸாருக்கு வழக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் தப்பியோடிய நிலையில், குழுவில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவரும் அதேவேளை,
குறித்த தாக்குதல் ஆவா குழுவைச் சேர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
1 hours ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
6 hours ago