Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஜூன் 13 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.திருநெல்வேலி சந்தியில் 30 இலட்சம் ரூபாயில் சங்கிலிய மன்னனுக்கு சிலை அமைக்கவுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிக்விக்கையில்
திருநெல்வேலி சந்தியில் நுழைவாயிலும், அதனுடன் சங்கிலிய மன்னனின் சிலையும் அமைப்பதுக்கு பிரதேச சபையினால் 3 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது அதற்கான பணிகளை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago