Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மார்ச் 06 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 9பேரையும், எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் சரோஜினி இளங்கோவன், ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
சனிக்கிழமை இரவு நெடுந்தீவுக்கு வடக்கே, 3 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், இரண்டு விசைப்படகுடன் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், புதுக்கோட்டை பகுதியினைச் சேர்ந்த இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
15 minute ago
27 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
46 minute ago
1 hours ago