2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புதுக்கோட்டை மீனவர்களுக்கு விளக்கமறியல்

George   / 2017 மார்ச் 06 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 9பேரையும், எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் சரோஜினி இளங்கோவன், ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

சனிக்கிழமை இரவு நெடுந்தீவுக்கு வடக்கே,  3 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், இரண்டு விசைப்படகுடன் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், புதுக்கோட்டை பகுதியினைச் சேர்ந்த இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X